சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகவும், நம்பர் ஒன் ஹீரோவாகவும் பார்க்கப்படுபவர். இதுவரை 168 திரைப்படங்களில் நடித்துள்ள இவரின், பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது இப்பொழுதும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுக்க முடிவெடுத்துள்ளார்.
அதன்படி அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 169வது திரைப்படமான ஜெயிலர் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஜெயில் சம்பந்தப்பட்ட ஒரு படமாக உருவாகி வருவதால் இந்த படத்தில் ஆக்சன், சென்டிமென்ட் என அனைத்தும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
சினிமா உலகில் வெற்றியை கண்டு வரும் ரஜினி மறுபக்கம் நிஜ வாழ்க்கையில் தனது குடும்பத்துடன் பொழுதை கழிப்பது இமயமலைக்கு போய் வருவதுமாக இருந்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் ஜெயிலர் படம் வெளியாகவுள்ள இந்த சமயத்தில் ரஜினி இமயமலைக்கு சென்றிருப்பது குறித்த ரகசிய தகவல் கசிந்துள்ளது. அதாவது ஜெயிலர் திரைப்படத்தை பெரிதும் நம்பியிருந்த ரஜினி அது எதிர்பார்த்தது போல் இல்லை என்றும் அதனால் விரக்தி அடைந்து நெல்சன் மீது வைத்திருந்த அலாதி நம்பிக்கை சுக்குநூறாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
முழு படத்தையும் பார்த்த ரஜினி படம் குறித்த எந்த பதிலையும் சொல்லாமல் அமைதியாக எழுந்து சென்றுவிட்டாராம். மேலும், திடீரென இமயமலைக்கு சென்றுள்ளார். இதெல்லாம் ஐஸ்வர்யா தனுஷ் பிரிவு, படத்தோல்வி, சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டி, விஜய் மீது வெறுப்பு, ஜெயிலர் படம் அதிருப்தி இப்படி பல பிரச்சனைகளில் மன உளைச்சலுக்கு ஆளாகி தான் அமைதி வேண்டி சென்றிருக்கிறார் என கூறப்படுகிறது. இதனை அறிந்து ரஜினி ரசிகர்கள் மிகுந்த வேதனையில் இருகிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.