தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் ரஜினி. தனது திறமை, ஸ்டைல், நடிப்பு மூலம் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றவர்.
இவரை வைத்து படம் இயக்க இயக்குநர்கள் போட்டி போட்டு வருகின்றனர். அப்படி ஒரு இயக்குநர் தான் ரஜினியை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டுள்ளார்.
பொதுவாக ரஜினி, இயக்குநர்களுக்காக கதையை கூட கேட்காமல் நடித்து விடுவார். அப்படி தான் இயக்குநர் சுந்தரராஜன் ரஜினியி வைத்து முதல் முதலில் எடுத்த படம் ராஜாதி ராஜா.
இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டோமே என கடமைக்கு ரஜினி நடித்துள்ளார். மேலும் தனது நண்பர்களிடம் இந்த படம் தனக்கு வெற்றியை தராது என அடிக்கடி கூறியுள்ளார்.
ஆனால் படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. அதிலும் 1989ல் முதல் நாளே 95 லட்சம் ரூபாய் வசூல் பெற்றது. இந்த படத்தில் ரஜினி இரட்டை வேட்த்தில் நடித்து அசத்தியிருப்பார்.
படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனையை படைத்தது. தென்காசி மாவட்டத்தில் முதன்முதலில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய தமிழ் படம் இதுவே.
இந்த படம் ரஜினிக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் நடிக்கும் போது இயக்குநரை அலட்சியமாக நினைத்துள்ளார் ரஜினி, ஆனால் அவரே வாயடைத்து போகும் அளவுக்கு படம் பெரும் சாதனைபடைத்தது. பின்னர் தான் இயக்குநரை தவறாக நினைத்துவிட்டோம் என வருத்தப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.