சினிமா / TV

எனக்கு இவ்வளவு கோடி பத்தாது, பெருசா தாங்க- ரஜினி கேட்ட சம்பளத்தால் ஆடிப்போன கலாநிதி மாறன்

அரங்கம் அதிர வெளியாகும் கூலி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. வெளிநாடுகளில் இத்திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கிவிட்ட நிலையில் டிக்கெட்டுகள் மளமளவென விற்றுத் தீர்ந்து வருகின்றன. 

ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் இணையும் திரைப்படம் என்பதால் இத்திரைப்படத்தை குறித்துதான் தற்போது எங்கு திரும்பினாலும் பேசப்பட்டு வருகிறது. இத்திரைப்படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வெளியாகும் முன்பே ரூ.500 கோடிக்கு ஏற்கனவே வியாபாரம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு படம் வெளியாவதற்கு முன்பே ரூ.100 கோடிக்கு மேல் லாபம் பார்த்துள்ளது. 

ரஜினிகாந்த் கேட்ட சம்பளம்

இந்த நிலையில் ரஜினிகாந்த் “கூலி” திரைப்படத்திற்காக கேட்ட சம்பளம் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது முதலில் இத்திரைப்படத்திற்காக ரஜினிகாந்திற்கு ரூ.150 கோடி சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததாம். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ரூ.25 கோடி முன்பணம் வாங்கிக்கொண்டாராம் ரஜினிகாந்த். இந்த நிலையில் தற்போது தனக்கு ரூ.200 கோடி சம்பளம் வேண்டும் என ரஜினிகாந்த் கேட்கிறாராம். இதனால் கலாநிதி மாறன் ஸ்தம்பித்துப்போயுள்ளாராம். 

“கூலி” திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ள நிலையில் இத்திரைப்படம் ரூ.1000 கோடி வசூலாகுமா? என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த நிலையில்தான் ரஜினிகாந்த் ரூ.200 கோடி சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.