தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்ற பங்கு இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு உண்டு. அதே போல் தனது நடிப்பு, ஸ்டைல் மூலமாக தமிழ் சினிமாவை உலகமே வியந்து பார்க்க வைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இவ்விருவர்கள் சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் நண்பர்கள், சாமி என்று தான் இருவரும் அடைமொழி வைத்து அழைப்பவர்.
இந்த நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது ரஜினிகாந்தின் வள்ளி படத்திற்கு இளையராஜா இசையமைத்த பாடல்கள் குறித்து பேசப்பட்டது.
நடிகை சுஹாசினி வள்ளி படத்தில் இளையராஜா போட்ட பாடல்கள் எல்லாம் சூப்பர்ஹிட் என புகழ்ந்து தள்ளினார். அதற்க்கு இளையராஜாவும் மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டே இருந்தார். இந்நிலையில், இடையே பேசிய ரஜினிகாந்த் வள்ளி படத்திற்கு இளையராஜா இசையமைக்கவில்லை, அவருடைய மகன் கார்த்திக் ராஜா தான் இசையமைத்தார் என்று கூற இளையராஜாவின் முகம் சுருங்கிப்போனது.
அனைவரும் இதை அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். வள்ளி படத்திற்கு கார்த்தி ராஜா இசையமைத்திருக்கும் பட்சத்தில், அப்படத்திற்கு இசையமைப்பாளர் என இளையராஜா தன்னுடைய பெயர் தான் போட்டுள்ளார். இதை தற்போது நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
This website uses cookies.