அனிருத்துக்கு மருத்துவ முத்தம்…. நெல்சனுக்கு கட்டிப்பிடி வைத்தியம் – சந்தோஷத்தில் கொப்பளித்த சூப்பர் ஸ்டார்!

பீஸ்ட்’ படத்தின் இயக்குனர், நெல்சன் திலீப் குமார் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வரும் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை, சன் பிச்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் ரஜினியுடன் இணையும் முதல் படம் இதுவாகும்.

இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமைத்துள்ளார். ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்கிற கேரக்டரில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைந்துவிட்டது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இப்படத்தின் இசைவெளியீட்டு மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், தயாரிப்பாளர்கள் கலாநிதி மாறன், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் ஜாக்கி செராப், நடிகை தமன்னா, ரம்யா கிருஷ்ணா, யோகி பாபு, நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், செம மாஸாக கரகோஷங்களால் அரங்கமே அதிர அங்கிருந்த அனைவரின் கைதட்டல் சத்தத்துடன் வந்து மாஸ் காட்டினார். அப்போது நெல்சனை பார்த்ததும் கட்டி பிடித்து அரவணைத்து பாசத்தை வெளிப்படுத்தினார். மேலும் அனிருத்துக்கு முத்தம் கொடுத்து மகழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாக நெட்டிசன்ஸ், ” அனிருத்துக்கு மருத்துவ முத்தம் நெல்சனுக்கு கட்டிப்பிடி வைத்தியம் என மீம்ஸ் போட்டுத்தள்ளியுள்ளனர்.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.