தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ளவர் ரஜினி. பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை வைத்து வசூல் சக்ரவர்த்தியாக ஜொலித்து வருகிறார்.
இவரை தொடர்ந்து நடிகர்கள் கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் பட்டியல் ஏராளம். ஆனால் ரஜினி படத்துக்கு தனி மவுசு உண்டு.
தற்போது விஜய் கடைசி படம் கூறி நடித்து வரும் தளபதி 69 படத்துக்காக ₹275 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இது இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளது.
மேலும் படிக்க: அந்த படத்துக்காக கெட்டு போனதை சாப்பிட்டேன்… பிரபல நடிகர் உருக்கம்..!
ஆனால் தற்போது கூலி படத்தில் நடித்து வரும் ரஜினி ₹280 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக ஒரு தகவல் வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் ஏராளமான நடிகர்கள் இணைந்துள்ள நிலையில், படத்துக்கு ரஜினி ₹280 கோடி வாங்குவதாக வந்த தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.