சினிமாவை பொறுத்தவரை காதல் என்பது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. உடன் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளுடன் காதலில் வீழ்ந்து கல்யாணம் வரை சென்ற கதைகளும் உண்டு. சில சமயங்களில் அந்த உறவு கல்யாணம் வரை செல்லாமல் முடிந்தும் உள்ளது.
இப்படிப்பபட்ட சூழ்நிலையில் 80ஸ் களில் இருந்து தற்போது வரை நடித்து வரும் குணச்சித்திர நடிகர் தான் சரத்பாபு. அழகான சாயல், வெள்ளை நிறம் என அப்போதே இவர் மீது நடிகைகளுக்கு பெரிய ஈர்ப்புண்டு.
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த சரத்பாபு, முள்ளும் மலரும், அண்ணாமலை, வேலைக்காரன், முத்து என ரஜினியுடன் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.
1974ல் பட்டின பிரவேசம் படம் மூலம் தமிழில் அறிமுகமான அவர், தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
இவர் ஆரம்பத்தில் நடிகை ரமா பிரபாவை காதலித்தார். திருமணம் செய்யாமலேயே உறவில் இருந்து வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் என்னை ஏமாற்றி என் சொத்தை எல்லாம் சுருட்டிக் கொண்டு ஒடிவிட்டார் என நடிகை ரமா பிரபா பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
இதை பற்றி பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்த சரத்பாபு, தனது சொந்த விவசாய நிலம் அனைத்தையும் விற்றும் இந்த நடிகைக்கே உமாபதி நகரில் சொந்த வீடு கட்டி கொடுத்தேன். அவரின் மற்ற வீடு லட்சக்கணக்கில் செலவு செய்து புதுப்பித்தேன். நான் அவருக்கு வாங்கி கொடுத்த வீட்டை தான் திருப்பி எடுத்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.