நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளிவந்த அமரன் திரைப்படம் மாபெரும் சாதனையை படைத்தது.
சிவகார்த்திகேயன் சினிமா கெரியரில் இதுவரை இல்லாத வசூலை அள்ளியது.இப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்தார்.
மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து,ஒரு உண்மை சம்பவத்தை தழுவி,தத்ரூபமாக எடுக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது OTT-யில் வெளியாகியும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிந்தன,தன்னுடைய சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்தினார்.
இதையும் படியுங்க: அவன கொஞ்சம் நிறுத்த சொல்லுங்கடா…ரசிகர்கள் கோஷத்தால் கதி கலங்கிய சூரி..!
அதே மாதிரி இயக்குனர் பெரியசாமியும் அடுத்தடுத்து படங்களை இயக்க உள்ளார்.நடிகர் தனுஷை வைத்து அடுத்த படம் பண்ண போவதாக தெரிவித்திருந்த நிலையில்,தற்போது பாலிவுட்டில் ஒரு பிரம்மாண்ட வாய்ப்பு கிடைத்துள்ளது.
அமரன் படத்தை பார்த்த பிரபல ஹிந்தி தயாரிப்பாளர் பூஷன் குமார் ராஜ்குமார் பெரியசாமியை ஹிந்தி படம் இயக்க ஒப்பந்தம் செய்து இருக்கிறார். பான் இந்தியா படமாக இது உருவாக இருக்கிறது என்றும் 2025ல் படம் சம்மந்தமான வேலைகள் தொடங்கும் என்ற தகவல் வந்துள்ளது.
இப்படம் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
This website uses cookies.