பானுப்பிரியாவின் தங்கை என்ற அடையாளத்துடன் 1987 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நிஷாந்தி. பின்னர், அதே ஆண்டில் நடிகர் ராமராஜன் நாயகனாக நடித்த எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
இந்த படத்தில், இடம்பெற்ற செண்பகமே செண்பகமே மற்றும் மதுர மரிக்கொழுந்து வாசம் போன்ற பாடல்கள் மூலம் நிஷாந்தி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். அதன் பின்னர், தென்னிந்திய மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தியதால் இவர் குறைவான தமிழ் படங்களில் நடித்திருந்தார். 1992 ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் சித்தார்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆனார்.
இவருக்கு, இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டு நிஷாந்தின் கணவர் திடீரென உயிரிழந்தார். 54 வயதாகும் நிஷாந்தி இளம் நடிகனுக்கே டஃப் கொடுக்கும் வகையில், நிறைய விதவிதமான போட்டோக்களை எடுத்து வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
இந்த மாதம் விஜய் டிவி பிரபலங்களுக்கான மாதம் என சொல்வது போல, அடுத்தடுத்து விஜய் டிவி பிரபலங்கள் திருமணம் செய்து…
டாப் நடிகர் அஜித் படத்தில் நடிப்பது என்பது பலருக்கும் கனவே. பலரும் அஜித் படத்தில் ஒரு காட்சியிலாவது தலையை காட்டிவிட…
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
This website uses cookies.