ரொம்ப அசிங்கப்பட்டேன்… அருணாச்சலம் படத்தில் ரஜினி செய்தது…. நடிகை ரம்பா வேதனை!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை ரம்பா நான் அருணாச்சலம் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்துக் கொண்டிருந்தபோது அவர் என்னுடைய பின்னால் தட்டிவிட்டார் என கூறிய விஷயம் சமூக வலைதளங்களில் பரவி மிக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இந்த விஷயம் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான செய்தியாக வெளியாகி பலரும் ரோல் செய்ய ஆரம்பித்தனர். இந்த நிலையில் தற்போது இச்சம்பவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கமாக கூறுங்கள் என ரம்பாவிடம் கேட்டதற்கு…

அருணாச்சலம் படத்தின் படப்பிடிப்பின் போது லைட் ஆஃப் பண்ணிட்டு நடிகர் ரஜினிகாந்த் என்னுடைய முதுகில் தட்டினார் என்று தான் நான் சொல்லியிருந்தேன். ஆனால், அதை ரஜினிகாந்த் லைட் ஆப் பண்ணிட்டு ரம்பா பின்னாடி தட்டி விட்டார் என்று தப்பான நோக்கத்தில் திரித்து நெட்டிசன்ஸ் சோசியல் மீடியாக்களில் ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

இதே விஷயத்தை அந்த படம் வெளியான போது கூட நான் பேட்டி ஒன்றில் கூறியிருந்தேன். ஆனால் அப்போதைய ரசிகர்கள் இதை காமெடியாக மட்டுமே எடுத்துக் கொண்டு சிரித்தார்கள். ஆனால் இப்போது இளைஞர்களிடம் அதிகப்படியான நெகட்டிவிட்டி பெருகிவிட்டது. தப்பான கண்ணோட்டத்துடன் எல்லாத்தையுமே பார்க்கிறாங்க.

அவங்க போட்ட கமெண்ட்ஸ்களை பார்த்து எனக்கே ரொம்ப கஷ்டமாயிருச்சு கொஞ்சமாவது வளருங்க அப்படின்னு தான் சொல்ல தோணுது என ரம்பா மிகுந்த வேதனையோடு பேசினார்.

மேலும் இந்த விவகாரம் ரஜினி சாருக்கு தெரிந்திருக்குமான்னு தெரியல? அப்படியே தெரிந்தாலும் அவர் இதையெல்லாம் பெருசா எடுத்துக்கொள்ளவே மாட்டார். அவருக்கு நான் எப்படி பேசினேன் என்பது நன்றாக தெரியும் சோசியல் மீடியாவில் உள்ளவர்கள் இதனை ஊதி பெரிதாகி விட்டனர் என ரம்பா மிகுந்த வேதனையுடன் கூறினார்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.