சினிமா / TV

ரஜினியோட அந்த வீடீயோவை ரிலீஸ் பண்ணுங்க..எல்லோரும் பார்க்கட்டும்..ரம்யா கிருஷ்ணன் பர பர பேச்சு.!

ரஜினிக்கு நிகர் வேற யாரும் இல்லை.!

ரஜினியின் மேக்கிங் வீடீயோவை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க,பல பேருக்கு அது உதவும் என நடிகை ரம்யா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

1986ஆம் ஆண்டு இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான முதல் வசந்தம் திரைப்படம் மூலம் நடிகை ரம்யா கிருஷ்ணன் திரையுலகில் அறிமுகம் ஆனார்,அதன் பிறகு பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்த அவருக்கு,1999ஆம் ஆண்டு வெளிவந்த படையப்பா திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் மறக்க முடியாத பெயராக மாறினார்.

இதையும் படியுங்க: IPL போட்டியில் சில உடைகளுக்கு தடை விதித்த பிசிசிஐ..குடும்பத்தினருக்கும் கட்டுப்பாடு.!

நீலாம்பரி கதாபாத்திரத்தில் அவர் காட்டிய நடிப்பு, தமிழ் திரையுலகின் சிறந்த வில்லி கதாபாத்திரங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.பின்னர் பாகுபலி திரைப்பட வரிசையில் சிவகாமி தேவி வேடத்திலும்,சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார்.

சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில்,நடிகர் ரஜினிகாந்தின் திரையுலகில் காட்டும் தொழில் நேர்மை, ஒழுங்கு, மற்றும் அர்ப்பணிப்பு பற்றிக் குறிப்பிட்ட அவர்,ரஜினியின் டெடிகேஷன்,ஒரு காட்சிக்காக அவர் எடுக்கும் முயற்சி,இவை அனைத்தையும் ஒரு மேக்கிங் வீடியோவாக எடுத்து ரிலீஸ் பண்ணுங்க,புதுசா நடிக்க வரவங்க அந்த வீடீயோவை பார்த்தாலே போதும்,அவ்வளவு அனுபவங்கள் ரஜினியிடம் உள்ளது என அந்த பேட்டியில் கூறியிருப்பார்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.