தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக இருந்து வந்த ரம்யா பாண்டியன் அண்மையில் யோகா மாஸ்டர் லோவல் தவான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரகசியமாக இவர்கள் காதலித்து வந்த நிலையில் லிவிங் லைஃப் வாழ்ந்து வந்தனர் .
இதை அடுத்து பெற்றோர்கள் சம்பந்தத்துடன் ரம்யா பாண்டியன் ரிஷிகேஷில் கங்கை நதி கரையில் பூக்களால் மேடை அமைக்கப்பட்டு இயற்கை எழில் சூழ மிகவும் அழகாக உறவினர்கள் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் வெகு விமர்சையாக திருமணம் செய்து கொண்டார் .
இந்த திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகியது. தொடர்ந்து அடுத்தடுத்து கணவருடன் ஆன புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் நடிகை ரம்யா பாண்டியன் தற்போது ஜோதா அக்பர் கேட்டப்பில் கணவருடன் நடத்திய போட்டோ சூட் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இந்த புகைப்படத்தில் ரம்யா பாண்டியன் அழகான லெகங்கா அணிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் மேட்சிங் ஆக அவரது கணவரும் அதே நிறத்தில் குர்தா அணிந்து கொண்டு நடத்திய இந்த போட்டோ சூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதை பார்த்து ரம்யா பாண்டியனின் ரசிகர்கள் உங்களுக்கு வேற ஆளே இல்லையா? பணத்திற்காக இப்படி ஒருவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்களது பேர் மேட்சிங் நல்லாவே இல்ல? இதை விட அழகான பையன் யாராவது பார்த்திருக்கலாம் என்றெல்லாம் விமர்சித்து வருகிறார்கள்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.