புஷ்பா 2 பட பிரச்சனையால்,திடீரென நேற்று அல்லு அர்ஜுனை அவரது வீட்டிற்கு சென்று கைது செய்தனர்.இந்த அதிரடி சம்பவத்தால் அவரது குடும்பம் மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்கள்,திரையுலகினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அல்லு அர்ஜுனனின் அசுர வளர்ச்சியை முட்டு கட்டு போட தான் இந்த மாதிரி நடவடிக்கைகளை எடுக்கின்றனர் என பலரும் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இந்த சூழலில் இன்று அல்லு அர்ஜுன் ஜாமினில் இருந்து வீடு திரும்பினார்.அவரை அவரது குடும்பத்தினர் கண்ணீரோடு கட்டியணைத்து ஆறுதல் கூறினர்.இந்த சூழலில் பல தெலுங்கு சினிமா பிரபலங்கள்,அல்லு அர்ஜுன் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்க: கொண்டாட்டத்தில் கணவர்…திண்டாட்டத்தில் மனைவி…ஊரை காலி பண்ண சூப்பர் நடிகை முடிவு…!
புஷ்பா 2 படத்தின் இயக்குநர் சுகுமார், நடிகர்கள் விஜய தேவரகொண்டா,நாக சைதன்யா,சிரஞ்சீவி என பல முன்னணி தெலுங்கு சினிமா பிரபலங்கள் அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் ராணா,அல்லு அர்ஜுன் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.ராணா வரும் போது அல்லு அர்ஜுன் போன் பேசிக்கொண்டு இருப்பார்,அப்போது ராணா அவரை தொந்தரவு பண்ண வேண்டாம்னு ஒதுங்கி போவார்.அதனை பார்த்த அல்லு அர்ஜுன்,ராணாவின் கையை இறுக பிடித்துக்கொண்டு பின்பு கட்டியணைத்து கொள்வார்.
இன்று ராணாவின் 40வது பிறந்தநாள்,அவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில்,குடும்பத்துடன் பிறந்தநாளை செலவழிக்காமல்,அல்லு அர்ஜுன் தான் முக்கியம் என அவரை காண வந்துள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.