இந்திய சினிமாவில் வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. நடிகைகள் சினிமாவில் எப்படியாவது வாய்ப்பு பெற அதையும் செய்து விடுகிறார்கள் தற்போது மீ டூ இயக்கம் மூலம் தங்களுக்கு நடந்த சம்பவங்களை எடுத்து சொல்லி வருகிறார்கள் நடிகைகள்.
இந்நிலையில் நடிகைகளை போல் நடிகர்களுக்கும் ஏன் எனக்கும் அப்படியான சம்பவம் நடந்துள்ளது என்று பாலிவுட் முன்னணி நடிகரும் நடிகை தீபிகா படுகோனேவின் கணவருடமான ரன்வீர் சிங் கூறியுள்ளது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஒரு திரைப்பட விழாவின் போது இதை கூறிய ரன்வீர் சிங், என்னிடம் இருவர் தனியாக அழைத்து நீங்கள் எப்படி கடினமாக உழைப்பீர்களா இல்லை ஸ்மாட்டாக உழைப்பீர்களா என்று மறைமுகமாக ஏதோ கூறினார். நான் ஸ்மார்ட் இல்லை, கடின உழைப்பாளி என்று அவரிடம் கூறினேன்.
அதற்கு அவர் டார்லிங், ஸ்மார்ட்டாக செக்ஸியாக இருக்க வேண்டும் என்று கூறியதாக ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.
ரன்வீர் நடிக்க வந்த மூன்று வருடத்தில் வாய்ப்புகளின் மதிப்பை மூன்றரை ஆண்டுகள் அனிபவம் தான் எனக்கு உதவியது என்று கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.