தெலுங்கு பட இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், கடைசியாக ‘வாரிசு’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் பெருசா ஒன்னும் இல்லை என நெட்டிசன்ஸ் விமர்சித்தாலும் படம் வசூல் ரீதியாக நல்ல கலெக்ஷ்ன் அள்ளியது.
அந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். ரஞ்சிதமே பாடல் பெரிதளவில் பேசப்பட்டது. இந்நிலையில் வாரிசு படத்தில் நடித்த போது ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த அனுபவம் குறித்து ட்விட் செய்துள்ளார்.
அந்த பதிவில், நான் செட்டில் சோபாவில் அமர்ந்து அவர் தூங்கிவிட்டேன், அப்போது அதை பார்த்த இயக்குனர் வம்சி என்னை போட்டோ எடுத்து அந்த போட்டோவை விஜய் சாரிடம் காட்டினார். அதன் பின் இருவரும் சேர்ந்து என்னை கலாய்த்து தள்ளிவிட்டார்கள் என பதிவிட்டுள்ளார். அதனால் படம் அந்த லட்சணத்தில் இருந்துச்சா? என நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.