தென்னிந்தியாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்த்து விட்டார் நடிகை ராஷ்மிகா. புஷ்பா படத்தின் மூலம் இந்தியிலும் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து உள்ளது.
தொடர்ந்து இந்தி படத்திலும் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த நிலையில், விமான நிலையம் வந்த அவரை மீடியாகாரர்கள் சூழ்ந்து படம; எடுக்க தொடங்கினர்.
பொதுவாக சினிமா பிரபலங்கள் போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு காரில் ஏறி சென்று விடுவது தான் வழக்கம். ஆனால் ராஷ்மிகா அவர்களிடம் பொறுமையாக பேசிக்கொண்டே நடந்து செல்கிறார்.
எப்படி இருக்கிறீர்கள் என கேட்ட ஒருவரிடம் ‘எல்லோரும் நன்றாக இருக்கிறோம்’ என பதில் சொல்கின்றனர். மேலும் கேமராவில் இருந்து வரும் பிளாஷ் ரொம்ப ஸ்ட்ராங் ஆக இருக்கிறது எனவும் அவர்களிடம் ராஷ்மிகா கூறுகிறார்.
அப்போது ஒருவர் ‘நீங்க கியூட்’ என சொல்ல, ‘அப்படியா.. நன்றி’ என கூறினார். அப்போது அவர் கொடுத்திருக்கும் ரியாக்ஷனை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.