தென்னிந்தியாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்த்து விட்டார் நடிகை ராஷ்மிகா. புஷ்பா படத்தின் மூலம் இந்தியிலும் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து உள்ளது.
தொடர்ந்து இந்தி படத்திலும் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த நிலையில், விமான நிலையம் வந்த அவரை மீடியாகாரர்கள் சூழ்ந்து படம; எடுக்க தொடங்கினர்.
பொதுவாக சினிமா பிரபலங்கள் போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு காரில் ஏறி சென்று விடுவது தான் வழக்கம். ஆனால் ராஷ்மிகா அவர்களிடம் பொறுமையாக பேசிக்கொண்டே நடந்து செல்கிறார்.
எப்படி இருக்கிறீர்கள் என கேட்ட ஒருவரிடம் ‘எல்லோரும் நன்றாக இருக்கிறோம்’ என பதில் சொல்கின்றனர். மேலும் கேமராவில் இருந்து வரும் பிளாஷ் ரொம்ப ஸ்ட்ராங் ஆக இருக்கிறது எனவும் அவர்களிடம் ராஷ்மிகா கூறுகிறார்.
அப்போது ஒருவர் ‘நீங்க கியூட்’ என சொல்ல, ‘அப்படியா.. நன்றி’ என கூறினார். அப்போது அவர் கொடுத்திருக்கும் ரியாக்ஷனை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
This website uses cookies.