இந்திய சினிமாவில் நேஷனல் க்ரஷ் என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ராஷ்மிகா மந்தனான.இவர் தெலுங்கு சினிமா மட்டுமின்றி தமிழ்,கன்னடம்,மலையாளம் என பல மொழிகளில் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது பாலிவுட்டில் சிக்கந்தர் படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாகவும்,தனுஷ் கூட குபேரா படத்திலும் நடித்து வருகிறார்.படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் ராஷ்மிகா மந்தனா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது,அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மருத்துவமனைக்கு சென்று காலில் பெரிய கட்டு போட்டு ஓய்வில் இருக்கிறார். தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் காலில் கட்டுடன் இருக்கின்ற போட்டோவை பதிவிட்டு விரைவில் படப்பிடிப்புக்கு செல்வேன் என்று கூறியுள்ளார்.
மேலும் குபேரா மற்றும் சிக்கந்தர் படத்தின் இயக்குனர்களிடம் மன்னிப்பு கேட்பேன் என பதிவிட்டுள்ளார்.சிக்கந்தர் படம் வரும் ரம்ஜானுக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்துள்ளதால்,ராஸ்மிகாவுக்கு ஏற்பட்ட பிரச்சனையால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்படுகிறது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.