சினிமா / TV

காதலருடன் ராஷ்மிகா செய்த செயல்:வெளிவந்த புகைப்படம்…எங்க போய் முடியும்னு தெரியல..!

ராஷ்மிகா மந்தனா-விஜய் தேவரகொண்டா காதல்

தென்னிந்திய திரையுலகை தாண்டி, ஹிந்தி திரையுலகிலும் வெற்றிகரமாக மின்னி வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா.தன்னுடைய சிறந்த நடிப்பால் அனைத்து ரசிகர்களின் மனங்களையும் கவர்ந்து வருகிறார்.

இவர் தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் விஜய் தேவரகொண்டாவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

விஜய் தேவரகொண்டாவுடன் வெளிநாட்டுக்கு சென்று திரும்பிய இருவரின் புகைப்படங்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இது குறித்து ராஷ்மிகா நேரடியாக உறுதிப்படுத்தாத போதிலும்,சமீபத்தில் புஷ்பா 2 திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசும் போதே,அவர் தனது காதலரை பற்றி கூறிய வார்த்தைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதையும் படியுங்க: சமந்தாவுடன் நியூயார்க்…சோபிதாவுடன் எங்கே தெரியுமா…நாக சைதன்யா போட்ட அடுத்த பிளான்..!

“எனது காதலரை எல்லோரும் அறிந்தே இருக்கிறார்கள்,” என அவர் கூறியதால்,விஜய் தேவரகொண்டாவின் உறவை மறைமுகமாக உறுதிப்படுத்தியதாக ரசிகர்கள் நம்புகின்றனர்.

இந்நிலையில்,புஷ்பா 2 படம் வெளியான பிறகு விஜய் தேவரகொண்டா மற்றும் அவரது குடும்பத்துடன் ராஷ்மிகா,புஷ்பா 2 திரைப்படத்தை பார்க்க சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தற்போது இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவலும் வந்துள்ளது.
இதனால் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையின் பலர் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.