சினிமா / TV

சமந்தா நிலைமை தான் ராஷ்மிகாவுக்கு…விஜய் தேவரகொண்டா குடும்பத்தை தாக்கிய பயில்வான்…!

ராஷ்மிகாவை கடுமையாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்

சுகுமார் இயக்கத்தில் வெற்றிப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா 2 தி ரூல்.இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பை பலரும் பாராட்டி வரும் நிலையில் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் மிக மோசமாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பிரபல சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் ராஷ்மிகா மந்தனா முதலில் மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி பின்பு சினிமாவில் நடிக்க வந்தவர்,இவருக்கு முதலில் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்து,பின்பு கல்யாணம் நின்றது.

இவர் நடித்த முதல் படமே பெரிய வெற்றியை பெற்று தந்தது.முதல் படம் ஹிட் ஆனதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வந்தன.அப்படி இவர் விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமாக நடித்த முத்த காட்சியும் பயங்கர ஹிட் ஆனது.

இதையும் படியுங்க: விவாகரத்தை அறிவிச்சது இதனால் தான்…மனம் திறந்த ஜெயம் ரவி..!

இதையடுத்து ராஷ்மிகா பெரிய பெரிய பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார்.அப்படி அவருக்கு பெரிய வாய்ப்பையும் புகழையும் கொடுத்து படம் தான் புஷ்பா.இந்த சமயத்தில் ராஷ்மிகா மந்தனாவிற்கு விரைவில் விஜய் தேவரகொண்டாவுடன் திருமணம் நடக்க உள்ளதாக செய்தியும் பரவி வருகிறது.இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் தான் வாழ்ந்து வருகிறார்கள்.

ராஷ்மிகா தான் நடித்த புஷ்பா 2 படத்தை விஜய் தேவரகொண்டா குடும்பத்தினருடன் தான் தியேட்டரில் பார்த்தார்.

புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜூனின் காதலியாக மட்டுமல்ல மனைவியாகவும் நடித்துள்ளார்.இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன் தனது தாடியை ராஷ்மிகா மந்தனாவின் காலில் வைத்து தேய்ப்பது போலவும்.பின் ராஷ்மிகா அவரது காலை அல்லு அர்ஜூனின் தலையில் வைப்பார்.இப்படி படம் முழுக்க பீலிங் காட்சிகள் தான்.

இந்தப்படத்தில் உள்ள பாடல்கள் எல்லாம்,ட்ரிபுள் எக்ஸ் பட காட்சிகள் போல் உள்ளது. பேருக்கு தான் உடை போட்டு இருக்கிறார்கள்.ரெண்டு பேரும் இந்தப் படத்தில் எல்லைமீறி விளையாடி இருக்காங்க.

ராஷ்மிகா மந்தனாவிடமிருந்து இனி எடுப்பதற்கு எதுவும் இல்லை எனும் அளவிற்கு அல்லு அர்ஜூன் விளையாடி உள்ளார்.இனிமேல் அதில் கை வைத்தால் அது எச்சில் இலை தான் என மிக கேவலமாக பேசியுள்ளார்.

அதுமட்டுமின்றி,ராஷ்மிகா இனி சினிமாவில் நடிக்க கூடாது என்று விஜய் தேவரகொண்டா குடும்பத்தினர் கூற வேண்டும்.இல்லையென்றால் சமந்தாவை நாக சைதன்யா துரத்திவிட்ட மாதிரி நடந்துவிடும் என அருவருப்பாக பேசியுள்ளார்.இதனால் ராஷ்மிகா ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.