சினிமா / TV

சமந்தா நிலைமை தான் ராஷ்மிகாவுக்கு…விஜய் தேவரகொண்டா குடும்பத்தை தாக்கிய பயில்வான்…!

ராஷ்மிகாவை கடுமையாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்

சுகுமார் இயக்கத்தில் வெற்றிப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா 2 தி ரூல்.இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பை பலரும் பாராட்டி வரும் நிலையில் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் மிக மோசமாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பிரபல சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் ராஷ்மிகா மந்தனா முதலில் மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி பின்பு சினிமாவில் நடிக்க வந்தவர்,இவருக்கு முதலில் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்து,பின்பு கல்யாணம் நின்றது.

இவர் நடித்த முதல் படமே பெரிய வெற்றியை பெற்று தந்தது.முதல் படம் ஹிட் ஆனதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வந்தன.அப்படி இவர் விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமாக நடித்த முத்த காட்சியும் பயங்கர ஹிட் ஆனது.

இதையும் படியுங்க: விவாகரத்தை அறிவிச்சது இதனால் தான்…மனம் திறந்த ஜெயம் ரவி..!

இதையடுத்து ராஷ்மிகா பெரிய பெரிய பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார்.அப்படி அவருக்கு பெரிய வாய்ப்பையும் புகழையும் கொடுத்து படம் தான் புஷ்பா.இந்த சமயத்தில் ராஷ்மிகா மந்தனாவிற்கு விரைவில் விஜய் தேவரகொண்டாவுடன் திருமணம் நடக்க உள்ளதாக செய்தியும் பரவி வருகிறது.இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் தான் வாழ்ந்து வருகிறார்கள்.

ராஷ்மிகா தான் நடித்த புஷ்பா 2 படத்தை விஜய் தேவரகொண்டா குடும்பத்தினருடன் தான் தியேட்டரில் பார்த்தார்.

புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜூனின் காதலியாக மட்டுமல்ல மனைவியாகவும் நடித்துள்ளார்.இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன் தனது தாடியை ராஷ்மிகா மந்தனாவின் காலில் வைத்து தேய்ப்பது போலவும்.பின் ராஷ்மிகா அவரது காலை அல்லு அர்ஜூனின் தலையில் வைப்பார்.இப்படி படம் முழுக்க பீலிங் காட்சிகள் தான்.

இந்தப்படத்தில் உள்ள பாடல்கள் எல்லாம்,ட்ரிபுள் எக்ஸ் பட காட்சிகள் போல் உள்ளது. பேருக்கு தான் உடை போட்டு இருக்கிறார்கள்.ரெண்டு பேரும் இந்தப் படத்தில் எல்லைமீறி விளையாடி இருக்காங்க.

ராஷ்மிகா மந்தனாவிடமிருந்து இனி எடுப்பதற்கு எதுவும் இல்லை எனும் அளவிற்கு அல்லு அர்ஜூன் விளையாடி உள்ளார்.இனிமேல் அதில் கை வைத்தால் அது எச்சில் இலை தான் என மிக கேவலமாக பேசியுள்ளார்.

அதுமட்டுமின்றி,ராஷ்மிகா இனி சினிமாவில் நடிக்க கூடாது என்று விஜய் தேவரகொண்டா குடும்பத்தினர் கூற வேண்டும்.இல்லையென்றால் சமந்தாவை நாக சைதன்யா துரத்திவிட்ட மாதிரி நடந்துவிடும் என அருவருப்பாக பேசியுள்ளார்.இதனால் ராஷ்மிகா ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

Mariselvan

Recent Posts

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

20 minutes ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

21 minutes ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

1 hour ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

1 hour ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

2 hours ago

ரயிலில் பயணம் செய்பவர்களே… அமலுக்கு வந்தது புதிய விதிமுறைகள் : முழு விபரம்!

ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…

3 hours ago

This website uses cookies.