நடிகர் ரவி மோகன் தற்போது டாடா பட இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் தன்னுடைய 34வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் ஒரு வடசென்னை பகுதியில் நடக்கும் ஒரு அரசியல் கதையை மையமாக வைத்து உருவாகி வருகிறது.
இந்த நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. சட்டசபையில் அரசியல் வாதிகள் விவாதம் செய்யும் காட்சிகளை வைத்து,டீசரை உருவாக்கி படக்குழு வெளியிட்டுள்ளது.அதில் ரவி மோகன் கடைசியில் எனக்கு இன்னொரு பெயரும் இருக்கு என தெரிவித்து படத்தின் டைட்டிலை கூறுவார்.
இதையும் படியுங்க: 15 வருட காதல்…விஷாலுடன் திருமணமா…உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை..!
படத்தில் ரவி மோகன் சண்முகபாபுவாக நடித்துள்ளார்,அவருடைய இன்னொரு பெயரான கராத்தே பாபுவை படத்தின் டைட்டில் ஆக வைத்துள்ளனர்.இப்படத்தில் ரவி மோஹனுடன் கே.எஸ்.ரவிக்குமார்,நாசர்,விடிவி கணேஷ்,பிரதீப் ஆண்டனி ஆகியோர் நடித்துள்ளனர்,ரவி மோகனுக்கு ஜோடியாக டவ்டே ஜிவால் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைப்பதாக இருந்த நிலையில், அவர் திடீரென விலகியதால் அவருக்கு பதிலாக சாம் சிஎஸ் இசையமைக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.பக்கா அரசியல் பாணியில் உருவாகி வரும் கராத்தே பாபு திரைப்படம் ரவி மோகனுக்கு ஒரு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.