சினிமா / TV

கந்துவட்டிக்கு கடன்? தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சிக்கலில் விழுந்த ரவி மோகன்?

ரவி மோகன் ஸ்டூடியோஸ்

கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் ரவி மோகன் தற்போது ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன், கார்த்தி, சிவராஜ்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.  மேலும் ரவி மோகனின் தோழியான கெனீஷாவும் கலந்துகொண்டார்.

ரவி மோகன் ஸ்டூடியோஸ் சார்பாக நடிகர் ரவி மோகன் தொடக்கத்திலேயே 10 திரைப்படங்களுக்கான பிராஜெக்ட்டை தயார் படுத்தி வருகிறார். மேலும் இதில் ரவி மோகன் யோகி பாபுவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவும் உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசிய பத்திரிக்கையாளர் பிஸ்மி, ரவி மோகன் குறித்த ஒரு தகவலை பகிர்ந்துகொண்டார். 

கந்து வட்டிக்கு கடன்?

“பட தயாரிப்பாளர்கள் ஃபைனான்சியர்களிடம் பணம் வாங்குவது என்பது புது விஷயம் அல்ல. ஆனால் கந்துவட்டி காரர்களிடம் எல்லாம் ரவி மோகன் சார்பாக கடன் கேட்கிறார்களாம். இந்த தகவலால் ரவி மோகனின் குடும்பமே மன உளைச்சலில் இருக்கிறார்களாம். இப்படி அதிகளவு கடன் வாங்குகிறாரே என அவரது குடும்பமே கவலையில் இருக்கிறார்களாம்”  என தனது வீடியோவில் பிஸ்மி ரவி மோகன் குறித்து அதிர்ச்சி தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.