சினிமா / TV

ஒரு தடவ முட்டிட்டு விட்டா கொம்பு முளைக்கும்- Epic காட்சியை ரீகிரியேட் செய்த ரவி மோகன்-ஜெனிலியா!

ஒரு தடவ முட்டிட்டு விட்டா கொம்பு முளைக்கும்…

2008 ஆம் ஆண்டு ரவி மோகன், ஜெனிலியா ஆகியோரின் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “சந்தோஷ் சுப்ரமணியம்”. இத்திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தில் ஜெனிலியாவின் ஹாசினி என்ற கதாபாத்திரம் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட கதாபாத்திரமாக அமைந்தது. 

தனது பெயரை சொல்லும்போது “ஹா ஹா ஹாசினி” என்று கொஞ்சலாக சொல்வது ரசிகர்களின் மத்தியில் மிக பிரபலமாக ஆனது. குறிப்பாக “ஒரு தடவ முட்டிட்டு விட்டா கொம்பு முளைக்கும்” என்று ரவி மோகனும் ஜெனிலியாவும் மீண்டும் முட்டிக்கொள்ளும் காட்சியை நம்மால் யாரும் மறந்திருக்க முடியாது. இவ்வாறு  பல கியூட்டான விஷயங்கள் அத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தன. 

மீண்டும் ரீகியேட் செய்த ரவி மோகன்-ஜெனிலியா

நடிகர் ரவி மோகன், தற்போது ரவி மோகன்” ஸ்டூடியோஸ் என்ற பெயரில் சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் தொடக்க விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ரவி மோகனுடன் பணியாற்றிய நடிகர், நடிகைகள், இயக்குனர் என பலரும் கலந்துகொண்டனர். மேலும் இதில் சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் ரவி மோகனுடன் “சந்தோஷ் சுப்ரமணியம்” திரைப்படத்தில் நடித்த ஜெனிலியாவும் கலந்துகொண்டார். 

அப்போது இருவரும் மேடையில் “சந்தோஷ் சுப்ரமணியம்” திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபல காட்சியை ரீகிரியேட் செய்தனர். இது பலராலும் ரசிக்கப்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.