சினிமா / TV

கெனிஷாவுடன் ரவிக்கு கல்யாணம்? நடிகை குஷ்பு போட்ட பதிவால் பரபரப்பு!

நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தது கோலிவுட்டில் தினம் தினம் இருவர் குறித்த தகவல் வந்துகொண்டே இருக்கிறது.

மனைவியை பிரிந்து வாழும் ரவி மோகன், பின்னணி பாடகி கெனிஷா உடன் வலம் வருது, இருவரும் காதலித்து வருவதால்தான் மனைவியை பிரிவதாக தகவல் வெளியானது

இதையும் படியுங்க: அஜித், விஜய் படம்னா உடனே போய் நடிக்கணுமா? பிரபல நடிகை பளிச் பதில்!

ஆனால் இதையெல்லாம் மறுத்த ரவி மற்றும் கெனிஷா, நாங்கள் நண்பர்கள் என்று கூறி வருகின்றனர். அண்மையில் ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் இருவரும் ஒன்றாக கைகோர்த்து வந்தது கோலிவுட்டில் புதிய புயலை கிளப்பியது.

அன்றே ஆர்த்தி, தனது இன்ஸ்டாவில் ஒரு பெரிய ஸ்டோரி ஒன்று வைத்து, நான் இப்போதும் ஆர்த்தி ரவிதான், நீதிமன்றத்தில் வழக்கு போய்கொண்டிருக்கிறது, இப்போது வரை என் கணவர் தான் ரவி, அதுவரை ஊடகங்கள் பிரித்து எழுத வேண்டாம் என கூறியிருந்தார். மேலும் கெனிஷாவை தாக்கி சில கருத்துகள் இருந்தது.

இதற்கு கெனிஷாவும், பதிலடி கொடுத்திருந்தார். நட்பை தவறாக நினைத்து கதை கட்டி வருகின்றனர். எனக்கும் ரவிக்கும் ஏற்பட்ட பழக்கம், ஆர்த்தியை பிரிந்த பிறகுதான், ரவி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார், அவருக்கு உதவி செய்யதான் நான் வந்தேன் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், நடிகைகள் ராதிகா, குஷ்பு போன்ற சீனியர் நடிகைகள் ஆர்த்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராமில், பெண் சிங்கம் ஒன்று தனது இரண்டு குட்டி ஆண் சிங்களை பாதுகாத்து வரும் போட்டோ ஒன்றை பதிவிட்டு, வெளியே தெரியாத ரணங்களால் ஒரு தாய் படும் துயருக்கு நிச்சயம் நீதி கிடைக்கும், அவள் இந்த போராட்டத்தை அவளுக்காக செய்யவில்லை, அவளுக்கு அளிக்கப்பட்ட சத்தியம் என்ன ஆனது என்ற வாதத்தையே எழுப்பி வருகிறாள் என பதிவிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.