2010 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான லீடர் படத்தின் மூலமாக கதாநாயகியாக நடிகை ரிச்சா கங்கோபத்யாய் அறிமுகமானார். அதன் பின்னர் தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன படத்திலும், சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்திலும் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்.
சினிமாவில் அறிமுகம் ஆகி.ய ஒரு சில ஆண்டுகளில் நான் இனிமேல் நடிக்கப் போவதில்லை என்றும், பிடித்த வேலையை செய்யப் போவதாக கூறி திருமணம் செய்து செட்டில் ஆகினார். நடிக்காமல் விலகிய காரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் அளித்துள்ள அவர், சினிமாவில் நடிகராக வேண்டும் என்று ஆசை இருந்ததாகவும், தற்போது சிறந்த தொழிலதிபராக வேண்டும் என்று ஆசை தோன்றியிருக்கிறது.
வாஷிங்டன் யுனிவர்சிட்டி எம் பி ஏ படித்து முடித்து இருக்கிறேன். தொழிலில் சாதிக்க வேண்டும் என்று பல ஆசை இருந்தது. சினிமாவில் நடித்த உடனே சம்பாதித்து விடலாம் ஆனால், எனக்கு போதுமான பணம் இருப்பதால் பணத்திற்காக சினிமாவில் ஓடுவது எனக்கு விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார்.
மேலும், அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய கேள்விக்கு முதலில் இந்த கேள்வியை பெண்ணிடம் கேட்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். நீங்கள் கேட்கிறீர்கள் என்னை பட வாய்ப்பு தருவதாக படுக்கைக்கு அழைக்கவில்லை என்றும், கவர்ச்சியான காட்சியில் நடிக்க வேண்டும் என்றே கேட்டார்கள். பட வாய்ப்பு மற்றும் ரசிகர்களுக்காகத்தான் கவர்ச்சியாக நடிப்பதாகவும் ரிச்சா கூறி இருக்கிறார்.
கவர்ச்சியாக ஆடை அணிந்து வர சொல்வார்கள். இந்த காட்சிக்கு இது தேவையா என்று நான் கேட்க வேறு ஆடை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்கள் என்றும், தெரிவித்துள்ளார். மேலும், இதனால் தான் சில சங்கடங்களை எதிர்கொண்டதாகவும், படுக்கைக்கு யாரும் இதுவரை அழைத்ததில்லை என்றும், யாரிடமும் நெருக்கமாக பழக மாட்டேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
This website uses cookies.