தமிழ் சினிமாவில் பணிபுரிந்து காதலித்து திருமணம் செய்த நிலைத்து நின்ற ஜோடிகள் வெகு சிலர்தான்.
அப்படி தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் ஜோடிகள் அதிக சொத்துக்களுக்கு சொந்தக்காரர்களாக உள்ளனர்.
குறிப்பாக அஜித் – ஷாலினி, நயன்தாரா – விக்னேஷ் சிவன், சூர்யா – ஜோதிகா என காதலித்து திருமணம் செய்த பிரபலங்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
இதையும் படியுங்க: சாக கிடக்கும் போது ஒருத்தனும் வரல…. அந்த 3 பேர் தான் – நடிகர் ரோபோ ஷங்கர் வேதனை!
அதில் பிரபலமான ஜோடி என்றால் சூர்யா – ஜோதிகாதான். இவர்கள் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஜோடியாக நடித்தனர்.
பின்னர் காக்க காக்க படத்தில் நடித்த போது காதலிக்க தொடங்கினர். தொடர்ந்து பேரழகன், சில்லுனு ஒரு காதல் என அடுத்தடுத்து ஜோடி சேர்ந்து நடித்தனர். இவர்கள் காதலுக்கு வீட்டில் பச்சைக்கொடி காட்டியதால், திருமணம் செய்து இருவரும் சினிமாவில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த ஜோடிதான் கோலிவுட்டில் ப ணக்காரர்களாகவும் உள்ளனர். சொத்து மதிப்பு மட்டும் ரூ.537 கோடி. இதில் சூர்யா சொத்து மதிப்பு ரூ.206 கோடி. ஜோதிகாவின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.331 கோடி என கூறப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.