நடிகை ரித்திகா தற்போது மாலத்தீவுக்கு தனது கணவருடன் ஹனிமூனுக்கு சென்று இருக்கிறார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு பல பேர் லைக்குகளை போட்டு வருகின்றனர். அமிர்தா என்னும் கதாபாத்திரத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருபவர் நடிகை ரித்திகா.
இவர் முதன் முதலாக ராஜா ராணி நாடகத்தில் கதாநாயகனுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து அவர் போராடி வந்தார். பின்னர் நடிகை ரித்திகாவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நடிகை ரித்திகா பல ரசிகர்களைப் பெற்று இருக்கிறார். பாலா உடன் நடிகை ரித்திகா சேர்ந்து செய்த சேட்டைகள் ரசிக்கும்படியாக இருந்தது. நடிகை ரித்திகா சமீபத்தில் விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக வேலை பார்த்து வரும் வினு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
வினு மலையாளி என்பதால் கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் வைத்து எளிமையாக நடிகை ரித்திகா திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் நடிகை ரித்திகா வரவேற்பு சென்னையில் வைத்து மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அந்த திருமண வரவேற்பில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக பாலா, புகழ், ஷகிலா, சிவாங்கி, நிஷா என பல முன்னணி சின்னத்திரை நடிகர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர்.
தற்போது இவர் தனது கணவர் வினுவுடன் இணைந்து மாலத்தீவுக்கு ஹனிமூனுக்கு சென்று இருக்கிறார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பாக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
This website uses cookies.