தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக மட்டுமின்றி குணச்சித்திர கதாபாத்திரத்திலும் ஜொலித்தவர் நடிகர் மயில்சாமி.இவர் இறந்த பின்னால் இவரைப்பற்றிய நல்ல நல்ல விசயங்கள் வெளியவந்தன.இப்படி ஒரு மகா கலைஞரை கொண்டாட மறந்துட்டுமே என்று சிலர் புலம்பினர்.
அந்தவகையில் தற்போது ஆர் ஜே பாலாஜி மயில் சாமி செய்த ஒரு சம்பவத்தை நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
அதாவது ஆர் ஜே பாலாஜியும் மயில் சாமியும் “ஏதோ வேலை விசயமாக கார்ல போய்ட்டு இருக்கும் போது,ரோடு போடுறவங்க வேலை பார்த்துட்டு இருந்தாங்களா,உடனே காரை நிறுத்த சொல்லி,அவர் பேக்கில் இருந்து பணத்தை எடுத்து அங்க இருக்குற ஒவ்வொருத்தருக்கும் 500 ரூபாய் கொடுத்துள்ளார்”.
இதையும் படியுங்க: தனுஷை நம்பிய இயக்குனர்…கடைசியில் என்ன ஆச்சுன்னு தெரியுமா..!
ஆர் ஜே பாலாஜி ஏன் திடீர்னு இப்பிடி செஞ்சிங்கனு கேட்கும் போது,அதற்கு மயில் சாமி கொஞ்சோ அங்க திரும்பி பாருங்க அவுங்க முகம் எவ்ளோ சந்தோசமா இருக்குனு சொன்னாரா…அப்போது இருந்து ஆர் ஜே பாலாஜியும் எப்போது வெளியே போனாலும் கையில் ஒரு குறிப்பிட்ட பணத்தை எடுத்துட்டு போவாராம்.
இந்த ஒரு நல்ல பழக்கத்தை அவருகிட்ட இருந்து கத்துக்கிட்டு என்னுடைய வாழ்க்கையில் பின்பற்றுகிறேன் என்று அந்த நிகழ்ச்சியில் கூறியிருப்பார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.