சினிமா / TV

சூர்யாவை எதிர்த்து நடிப்பாரா பிரபல ஹீரோ…ஆர்.ஜே.பாலாஜி போடும் மாஸ்டர் பிளான்…!

வில்லனாக களமிறங்கும் பிரபல ஹீரோ

தமிழ் சினிமாவில் ஆர் ஜே பாலாஜி நடிகராக கலக்கி வருகிறார்.அவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சொர்கவாசல் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று,வெற்றிகரமாக தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அவர் தற்போது சூர்யாவை வைத்து சூர்யாவின் 45 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சூர்யாக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.

அத்துடன் ஆர்.ஜே.பாலாஜியும் இப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார்.இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பதாக இருந்த நிலையில்,திடீரென அவர் படத்தில் இருந்து விலகி,தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கார் படத்தில் இணைந்துள்ளார்.

இதையும் படியுங்க: “ஆடுகளம்”படத்துக்கு முதலில் வெற்றிமாறன் வைத்த பெயர்…தனுஷ் எடுத்த முடிவு…!

விஜய் சேதுபதி vs சூர்யா

விறுவிறுப்பாக நடைபெறும் இப்படத்தில் அடுத்து ஒரு சுவாரசியமான அப்டேட் வெளியாகியுள்ளது.அதாவது படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு நடிகர் விஜய்சேதுபதியை ஆர்.ஜே.பாலாஜி அணுகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில்,அவரது 50 வது படமான வெளிவந்த மகாராஜா உலகளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் நிலையில்,அடுத்து அவர் வில்லனாக நடிப்பாரா..?அதுவும் சூர்யாவை எதிர்த்து நடிப்பாரா..என்ற கேள்வியும் கோலிவுட் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

ஒருவேளை ஆர்.ஜே.பாலாஜி படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்தால் இப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.