திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகையும் நகரி தொகுதியின் ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி முன்னாள் அமைச்சர் ஆர் கே ரோஜா இன்று சாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசீர்வாதம் செய்து வைத்தனர்.
இதையும் படியுங்க: இந்த வாரம் களைகட்டும் ஓடிடி ரிலீஸ்.. இன்னைக்கு மட்டும் இத்தனை படங்களா?
பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த ரோஜாவை பார்த்த அங்கிருந்த பக்தர்கள் அவருடன் போட்டி போட்டுக் கொண்டு செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
அப்பொழுது ஒரு பெண் திடீரென ரோஜாவே கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நடிகையாக ரோஜாவுக்கு இன்னும் மவுசு குறையவில்லை என அங்கிருந்த பக்தர்கள் பேசிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.