கட்டிப்பிடிச்சு லிப்லாக் செய்ய ரூ.50 லட்சம்.. அதுக்கும் ஓ.கே : பிரபல நடிகை குறித்து பயில்வான் ரங்கநாதன் பகீர் தகவல்.!

தமிழ் சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய ரகசியங்களை வெளியிடுகிறேன் என சொல்லி பல நடிகர்களின் அந்தரங்க மற்றும் யாரும் கேள்விப்படாத விஷயங்கள் பலவற்றையும் பேட்டிகளில் கூறி வருபவர் தான் நடிகர் பயில்வான் ரங்கநாதன். இதனை பாரப்பதற்கென்றே ரசிகர்கள் ஏராளாம். இவர் பத்திரிகையாளர் மட்டுமின்றி பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தில் புகழ் பெற்றவர்.

சமீப காலமாக, பயில்வானின் பேட்டிகள் தொடர்ந்து சரச்சையை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில், தற்போது அனுபமா பரமேஸ்வரன் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளதாக தெரிகிறது.

மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் கொடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கும் இவர் அந்த படத்தில் தன்னுடைய முகபாவனையால் ரசிகர்களை மிக எளிதில் கவர்த்தார்.

மேலும் தனுஷ் படத்திற்கு பிறகு ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தாமானாராம். அந்த படத்தில் லிப் லாக் காட்சியில் நடிக்க வைக்க அவரிடம் தயங்கி கேட்டனராம். அதற்கு 50 லட்சம் கொடுத்தால் நடிக்க தயார் என கூறினாராம் அனுபமா.

உடனே வந்தவர்கள் அவர்களுக்குள்ளேயே ‘ முத்தக்காட்சிக்கே 50 லட்சம் கேட்கிறார் என்றால் அப்போ அதுக்கெல்லாம் எவ்ளோ கேட்பார்? ‘ என்று முணுமுணுத்தனராம். அதை கேட்ட அனுபமா ‘ ஆமா அதுக்கும் தான் என்று கூறியதாக பயில்வான் ரெங்க நாதன் கூறியிருப்பதாக தெரிகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.