தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய் ஆரம்பத்தில் தனது அப்பாவின் உதவியால் இந்த உயரத்தை எட்ட முடிந்தது. விஜய்க்கு ஆரம்பத்தில் அவர் தான் கதைத்தேர்வு செய்வராம். இந்த கதை ஓகே என்றால் அதில் நடிப்பாராம் விஜய். அந்த அளவிற்கு விஜய்யை பார்த்து பார்த்து சினிமாவில் நடிக்க வைத்து உச்சத்தை தொட வைத்துள்ளார் அப்பா SAC.
விஜய்யின் வெற்றிக்காக என்னவேண்டுமானாலும் செய்ய துணிந்தாராம். விஜய்க்கு பாரதிராஜா போன்ற பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு வீட்டு வாசலில் காத்துக்கிடந்த சம்பவமெல்லாம் நடந்துள்ளது. இயக்குனர் ஷங்கரிடம் கூட மகனுக்கு நல்ல வாய்ப்பு ஒன்னு கொடுங்க என கேட்டுள்ளார்.
அப்போதெல்லாம் தானே ஒரு இயக்குனர் என்றாலும் கூட பெரிய இயக்குநர்களின் படங்களில் மட்டும் மகனை நடிக்க வைக்க மிகவும் கஷ்டப்பட்டாராம்.
அதுமட்டும் அல்லாமல் மகனின் சினிமா தொழிலுக்கு தடங்கலாக இருக்கும் அஜித், மாதவன் போன்ற நடிகர்களை உள்ள புகுந்து திட்டமிட்டும் கெடுக்க பார்த்தாராம். ஆம், 2000ம் முதலில் விஜய்க்கு பெரும் போட்டியாக இருந்த நடிகர் மாதவனின் கெரியரை காலி செய்ய ஒரு மொக்கையான கதையை கொண்டுச்சென்று அதில் நடிக்க சொல்லி வற்புறுத்தினராம். மாதவனுக்கு அந்த கதை சுத்தமாக பிடிக்காததால் மறுத்துவிட்டாராம்.
அப்படியும் விடாமல் தொடர்ந்து வறுபுறுத்தியதால் சரி நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டு தன் மேனேஜரிடம் கூறினாராம். அதற்கு மாதவனின் மேனேஜர் வேண்டாவே வேண்டாம் சார்… இந்த படத்துல நடிசீங்கன்னா உங்க கெரியர் க்ளோஸ் ஆகிடும். அவரது மகனின் வளர்ச்சிக்கு தடங்கலாக இருக்கும் உங்களை எப்படியாவது காலி செய்யவேண்டும் என திட்டமிட்டு தான் இப்படியெல்லாம் கேட்கிறார் தயவு செய்து ஒப்புக்கொள்ளாதீர்கள் என சொல்லிவிட்டாராம். இதை கேட்டு உஷாரான நடிகர் மாதவன் SAC யிடம் நான் வேறொரு படத்தில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறேன் அதனால் வேண்டாம் என நைசா கூறிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டராம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.