தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் இயக்குனர் அறிவழகன்.இப்படத்தில் ஹீரோவாக நடித்த ஆதியை வைத்து தற்போது இன்னொரு திரில்லர் படத்தை இயக்கி ரிலீஸ் செய்துள்ளார்.
இதையும் படியுங்க: இனிமேல் அது நடக்காது…காதல் குறித்து மனம் திறந்த சமந்தா.!
சப்தம் என்ற பெயரில் வெளிவந்துள்ள இப்படத்தை 7G FLIMS நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த படத்தில் ஆதியுடன் இணைந்து லட்சுமிமேனன்,சிம்ரன்,லைலா ஆகியோர் நடித்துள்ளனர்.தமன் இசையில் உருவாகியுள்ள இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இயக்குனர் அறிவழகன் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்,அந்த அறிக்கையில் “மதிப்புற்குரிய அனைத்து தியேட்டர் ஓனர்களுக்கும் வணக்கம்,இந்த படம் சப்தத்தை மையமாக வைத்து ஒரு நேச்சுரல் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது,எனவே இதன் இசை,ஒலியமைப்பு ஆகியவை பார்வையாளர்களுக்கு இடையூறாக இருக்க கூடாது.
ஆகவே இந்த படத்திற்கான ஒலி அளவினை 6 முதல் 6.5 என்ற அளவாக குறைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்,நீங்கள் வழக்கம் போல உள்ள அளவை பயன்படுத்தினால் அது ரொம்ப இரைச்சலாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.