சினிமா / TV

சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்த தமிழ் திரைப்படம்? மகிழ்ச்சி வெள்ளத்தில் பிரபல இயக்குனர்…

மிடில் கிளாஸ்களின் போராட்டம்…

“8 தோட்டக்கள்” திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி வெளியான திரைப்படம் “3BHK”. ஒரு மிடில் கிளாஸ் குடும்பம் தங்களுக்கென ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவை சுமந்துகொண்டு அன்றாட வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்திக்கின்றனர். இதுதான் “3BHK” திரைப்படத்தின் கதைக்கரு. இதனை வாழ்க்கைக்கு மிக நெருக்கமான காட்சிகளோடு திரைக்கதை அமைத்து மிகவும் யதார்த்தமான ஒரு படைப்பாக நமக்கு அளித்திருந்தார் இயக்குனர் ஸ்ரீகணேஷ். 

இத்திரைப்படத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீத்தா ரகுநாத் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில் இத்திரைப்படத்தை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பார்த்துள்ளார். 

எனக்கு மிகவும் பிடித்த படம்..

Reddit தளத்தில் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு சச்சின் டெண்டுல்கர் பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், “நீங்கள் பார்த்த படங்களில் உங்களது ஃபேவரைட் என்ன?” என கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சச்சின், “நேரம் கிடைக்கும்போதெல்லாம் திரைப்படங்கள் பார்ப்பது உண்டு. சமீபத்தில் நான் பார்த்த “3BHK”, “Ata Thambyacha Naay” போன்ற திரைப்படங்கள் பிடித்திருந்தது” என கூறினார். 

இச்செய்தி இணையத்தில் வைரல் ஆன நிலையில் இயக்குனர் ஸ்ரீகணேஷ், சச்சினுக்கு பதில் பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “மிக்க நன்றி சார், நீங்கள்தான் எனது குழந்தை பருவ ஹீரோ. நீங்கள் சொன்ன வார்த்தை எங்களுக்கு மிகப்பெரியது” என தனது மகிழ்ச்சியை அதில் பகிர்ந்துகொண்டார்.  

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.