நடிகை சாயா சிங் வீட்டில் திருட்டு… கைவரிசை காட்டிய பணிப்பெண் சிக்கியது எப்படி?..

கடந்த 2000 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான முன்னாடி என்ற படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாயா சிங். இவர் தனுஷ் நடிப்பில் பட்டித் தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய திருடா திருடி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே அதிரடி ஆட்டம் போட ரசிகர்கள் இவரை கொண்டாடினார். ஆரம்பமே பெரிய வரவேற்பு கிடைத்தாலும், பெரிய நடிகர்களின் படங்களின் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை விஜயுடன் ஒரு படத்தில் மட்டும் சாமி பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

மேலும் படிக்க: ‘ஜெயம்கொண்டான்’ பட நடிகையை நியாபகம் இருக்கா?.. அந்த நடிகருக்கு 2-ம் தாரமாக ஆகப் போறாராம்..!

20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வரும் இவர் தற்போது கேரக்டர் ரோல் களில் கலக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் சீரியல்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள சாயா சிங்கின் தாயார் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் இருந்த 66 கிராம் தங்கம் மற்றும் 150 கிராம் வெள்ளி ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளன. இது குறித்து அவர் உடனே புகார் அளிக்க போலீசார் குற்றவாளியை கண்டுபிடித்து நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் படிக்க: Adjustment பண்ண சொல்லி மிரட்டுனாங்களா?.. பிரியா பவானி சங்கர் கொடுத்த பகீர் பதில்..!

முன்னதாக, சாயா சிங்கின் தாய் வீட்டில் வேலை பார்த்து வந்த பணிப்பெண் உஷா என்பவர் நகைகளை திருடி சென்றதாகவும், அவரிடமிருந்து நகைகள் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சாயா சிங்கின் தாய் வீட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், யாருக்கும் தெரியாமல் அவ்வப்போது நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததின்படி விசாரணையில் பணிப்பெண் உஷா திருடியது வெளியாகி உள்ளது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.