நாடு முழுவதும் ரேபிஸ் நாய்க்கடியால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் உச்ச நீதிமன்றம், டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள தெரு நாய்களை காப்பகத்தில் அடைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. டெல்லியின் அனைத்து பகுதிகளிலும் நாய்களுக்கான காப்பகங்களை கட்ட வேண்டும் எனவும் நாய்களுக்கான கருத்தடை மற்றும் நோய் தடுப்பு மருந்துகளை வழங்கக்கூடிய நிபுணர்கள் இருக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை சதா சமீப காலமாக Wildlife Photography-ல் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தெரு நாய்கள் குறித்தான உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கதறி அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த நாடு எங்கே போகிறது” என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும், “நாய்க்கடியால் பல குழந்தைகள் இறக்கின்றனர், அவர்களுக்காக நீங்கள் ஏன் கண்ணீர் சிந்தவில்லை” என கேள்வி எழுப்புகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.