சினிமா / TV

ஒரு படம் கூட ரிலீஸ் ஆகலை? ஆனா 8 பெரிய படங்களுக்கு மியூசிக் டைரக்டர்! இது சாய் அப்யங்கர் Era…

டிரெண்டிங் இசையமைப்பாளர்

சினிமா இசையமைப்பாளர்களை பொறுத்தவரை அவர்கள் இசையமைத்த திரைப்படம் ஒன்று வெளியாகி அதன் ஆல்பம்  மிகப்பெரிய ஹிட் ஆன பிறகுதான் அந்த இசையமைப்பாளருக்கு வாய்ப்புகள் குவியும். சில நேரங்களில் இசையமைப்பாளரின் பாடல்கள் ஹிட் அடித்திருந்தாலும் கூட பெரிய ஹீரோ திரைப்படங்களில் இசையமைப்பதற்கான வாய்ப்புகள் அவருக்கு அமையுமா? என்பதிலும் சந்தேகம்தான்.  ஆனால் சாய் அப்யங்கரை பொறுத்தவரை இந்த நிலையை அவர் என்றோ கடந்துவிட்டார். அதுவும் மூன்று தனி ஆல்பங்களின் மூலம் மட்டுமே.

சாய் அப்யங்கரின் “கட்சி சேர” என்ற ஆல்பம் பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து “ஆச கூட”, “சித்திர புத்திரி” ஆகிய பாடல்களும் வரிசையாக ஹிட் அடிக்க அவர் டிரெண்டிங்காக வலம் வரத்தொடங்கினார். அதனை தொடர்ந்து கோலிவுட் திரையிசையுலகம் அவரை தனதாக்கிக்கொண்டது. 

8 திரைப்படங்களுக்கு இசையமைப்பாளர்!

இவ்வாறு மூன்று ஆல்பம் பாடல்களே வெளிவந்திருந்த நிலையில் சாய் அப்யங்கர் தொடர்ந்து பல பெரிய ஹீரோ திரைப்படங்களில் இசையமைப்பாளராக ஒப்பந்தமானார். முதலில் ராகவா லாரன்ஸின் “பென்ஸ்” திரைப்படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமான சாய் அப்யங்கர், அதனை தொடர்ந்து சூர்யாவின் “கருப்பு”, பிரதீப் ரங்கநாதனின் “Dude”, சிம்புவின் “STR 49”, அட்லீ இயக்கும் அல்லு அர்ஜுனின் பிரம்மாண்ட புராஜெக்ட், சிவகார்த்திகேயனின் “SK 24”, மலையாளத்தில் “பல்டி” ஆகிய திரைப்படங்களில் வரிசையாக ஒப்பந்தமானார். 

இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பெரிய ஆச்சரியத்தை கொடுத்துள்ளார் சாய் அப்யங்கர். அதாவது “டாணாக்காரன்” இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் “மார்ஷல்” திரைப்படத்திற்கு சாய் அப்யங்கர்  இசையமைக்கவுள்ளார். சாய் அப்யங்கரின் இசையில் ஒரு திரைப்படம் கூட வெளியாகாத நிலையில் வரிசையாக 8 பெரிய திரைப்படங்களுக்கு இசையமைக்கவுள்ளது கோலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.