சினிமா / TV

நீங்க பண்ணது பெரிய தப்பு… ” அமரன்” படத்திற்கு சாய் பல்லவி வாங்கிய சம்பளம்?

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக இருந்து வரும் நடிகை சாய் பல்லவி முதன் முதலில் மலையாள சினிமாவில் பிரேமம் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே ஏகோபித்த வரவேற்பை பெற்றார் .

மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவி அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். அந்த கதாபாத்திரம் அவரை உச்சத்தில் கொண்டு போய் உட்கார வைத்தது. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இருந்தும் அவருக்கு வாய்ப்புகள் தேடி சென்றது .

இதனிடையே தமிழில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் திரைப்படத்தில் சாய் பல்லவி நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் முகுந்தின் மனைவியான இந்து ரெபேக்கா வர்க்கீஸ் கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்திருக்கிறார் .

இந்த திரைப்படத்தில் சாய் பல்லவி மற்றும் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பூவன் அரோரா, ராகுல் போர்ட், ஸ்ரீகுமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள் நடிகர் கமலஹாசனின் ராஜ் ஃபிலிம் திருமணம் தயாரிப்பில் உருவாக்கியுள்ள இந்த திரைப்படம் ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது .

இசையமைப்பாளர் ஜி பி பிரகாஷ் குமார் தான் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற தீபாவளி தினத்தன்று அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படியாக நடிகை சாய் பல்லவி அமரன் திரைப்படத்திற்காக வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி சாய் பல்லவி அமரன் திரைப்படத்திற்கு நடிக்க ரூபாய் மூன்று கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் நீங்கள் இந்த திரைப்படத்திற்காக சம்பளமே வாங்காமல் கூட நடித்திருக்கலாம். நம் நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் உயிர் தியாகம் செய்தவரின் மனைவியாக நடிக்க ஊதியம் வாங்காமல் நடித்திருந்தால்
அது சிறந்த நாட்டு பற்றாக இருந்திருக்கும் என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.