ஒவ்வொரு வருடமும் தேசிய திரைப்பட விருதுகளை இந்திய அரசு வழங்கும் வருகின்றது. அந்த வகையில், கடந்த 2002 ஆம் ஆண்டிற்கான எழுபதாவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில், தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் பொன்னியின் செல்வன் படத்திற்கு நான்கு விருதுகளும் திருச்சிற்றம்பலம் படத்திற்கு இரண்டு விருதுகளும் கிடைத்திருக்கிறது.
அதில், சிறந்த நடிகைக்கான விருதினை நித்யா மேனன் மானசி பரேக்கும் வானத்தை பறக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், உயிரை கொடுத்து கார்க்கி படத்தில் நடித்த நடிகை சாய் பல்லவிக்கு ஏன் தேசிய விருது வழங்கவில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.
மக்கள் மத்தியில், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்ற கார்க்கி படத்தில் நடித்த சாய் பல்லவிக்கு, இந்த விருது சரியாக இருக்கும் என்று பலரும் தங்களின் கருத்துக்களை கூறி ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.