ஒவ்வொரு வருடமும் தேசிய திரைப்பட விருதுகளை இந்திய அரசு வழங்கும் வருகின்றது. அந்த வகையில், கடந்த 2002 ஆம் ஆண்டிற்கான எழுபதாவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில், தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் பொன்னியின் செல்வன் படத்திற்கு நான்கு விருதுகளும் திருச்சிற்றம்பலம் படத்திற்கு இரண்டு விருதுகளும் கிடைத்திருக்கிறது.
அதில், சிறந்த நடிகைக்கான விருதினை நித்யா மேனன் மானசி பரேக்கும் வானத்தை பறக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், உயிரை கொடுத்து கார்க்கி படத்தில் நடித்த நடிகை சாய் பல்லவிக்கு ஏன் தேசிய விருது வழங்கவில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.
மக்கள் மத்தியில், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்ற கார்க்கி படத்தில் நடித்த சாய் பல்லவிக்கு, இந்த விருது சரியாக இருக்கும் என்று பலரும் தங்களின் கருத்துக்களை கூறி ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.