கடந்த ஆண்டு பிரபாஸ் நடிப்பில் ராமாயணம் கதையை மையமாகக் கொண்டு ஆதிபுருஷ் என்னும் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. இதை தொடர்ந்து, தற்போது நித்திஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை வைத்து மீண்டும் ஒரு படம் உருவாகி வருகிறது.
மேலும் படிக்க: பணமும் போச்சு வாய்ப்பும் போச்சு.. கோவிந்தா கோவிந்தான்னு நடையை கட்டும் கிரண் ரத்தோட்..!
இப்படத்தில், ராமணாக ரன்வீர் கபூர் நடிக்க சீதையாக சாய்பல்லவி நடிக்க இருக்கிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் வெளியானது. மேலும், இப்படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் பிரபலமான யாஷ் நடிக்கிறார். இந்த நிலையில், ராமாயணம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பாடகி சுசித்ரா பேசத் தடை.. உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு..!
அதாவது, காப்புரிமை பிரச்சனை காரணமாகத்தான் இப்படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராமாயணம் திரைப்படத்திற்கான காப்புரிமை தங்களிடம் இருப்பதாகவும், அதை மீறி யாரும் படத்தை எடுக்கக் கூடாது என்று தயாரிப்பாளர் மது மண்டோனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ராமாயணம் படக்குழுவிற்கு அவர் நோட்டீஸ் அனுப்பி உள்ளாராம். இதனால்தான் ராமாயணம் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.