மலையாள சினிமாவில் ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் சாய் பல்லவி.இப்படத்தில் இவர் மலர் டீச்சராக நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இன்றும் பேசப்பட்டு வருகிறது.இப்படத்தின் வெற்றின் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.
இதையும் படியுங்க: ஆஹா.! இவ்ளோ அழகான பேயா…காஞ்சனா 4 -ல் நடிக்கும் பிரபல நடிகை..!
இவர் மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ்,தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்தி வந்தார்.இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் இவருடைய நடிப்பில் வெளிவந்த “பாடி பாடி லெச்சே மனசு” படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாமல் தோல்வியை சந்தித்தது.
படத்தின் மொத்த வசூல் 10 கோடியை கூட தாண்டவில்லை.படத்தின் தோல்வியால் தயாரிப்பாளரிடம் தனக்கு வரவேண்டிய மீதி பணத்தை வேண்டாம் என மறுத்துள்ளார்.முன்பணத்தை தவிர்த்து மீதி உள்ள 40லட்சம் பணத்தை அவர் வாங்க வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.
சினிமாவில் பல நடிகைகள் படம் வெளியானவுடன் தனக்கும் படத்திற்கும் சம்மந்தம் இல்லாத போல் இருக்கும் நிலையில்,சாய் பல்லவியின் இந்த நற்செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.