மலையாள சினிமாவில் ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் சாய் பல்லவி.இப்படத்தில் இவர் மலர் டீச்சராக நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இன்றும் பேசப்பட்டு வருகிறது.இப்படத்தின் வெற்றின் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.
இதையும் படியுங்க: ஆஹா.! இவ்ளோ அழகான பேயா…காஞ்சனா 4 -ல் நடிக்கும் பிரபல நடிகை..!
இவர் மலையாள சினிமா மட்டுமின்றி தமிழ்,தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்தி வந்தார்.இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் இவருடைய நடிப்பில் வெளிவந்த “பாடி பாடி லெச்சே மனசு” படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாமல் தோல்வியை சந்தித்தது.
படத்தின் மொத்த வசூல் 10 கோடியை கூட தாண்டவில்லை.படத்தின் தோல்வியால் தயாரிப்பாளரிடம் தனக்கு வரவேண்டிய மீதி பணத்தை வேண்டாம் என மறுத்துள்ளார்.முன்பணத்தை தவிர்த்து மீதி உள்ள 40லட்சம் பணத்தை அவர் வாங்க வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.
சினிமாவில் பல நடிகைகள் படம் வெளியானவுடன் தனக்கும் படத்திற்கும் சம்மந்தம் இல்லாத போல் இருக்கும் நிலையில்,சாய் பல்லவியின் இந்த நற்செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.