கரீனா கபூர் மகனை பார்த்துக்கொள்ள ரூ. 2.5 லட்சம் வாங்குகிறேனா? உண்மை உடைத்த ஆயம்மா!

பாலிவுட் சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கரீனா கபூர். 2000 காலகட்டங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார். இவர் ஷாருக்கான் சல்மான்கான் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹீரோக்களின் ஜோடி போட்டு நடித்து அங்கு ஸ்டார் ஹீரோவாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

மகாராஷ்டிராவை சொந்தவராக கொண்ட இவர் பிரபல நடிகரான சைப் அலி கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் திருமணம் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளான விஷயமாக பார்க்கப்பட்டது. காரணம் விட நடிகை கரீனா கபூர் வயதில் மிகவும் இளையவர் கிட்டத்தட்ட 10 வயது மூத்தவர் சைப் அலி கான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கரீனா கபூர் மகன் தைமூரை கவனித்துக் ஆயா ஒருவரை பணியமர்த்தபட்டிருக்கிறார். அந்த ஆயாவிற்கு மாத சம்பளம் மட்டும் ரூ. 2.5 லட்சம் என தகவல் வெளியாகி சில மாதங்களுக்கு முன்னர் தீயாய் பரவியது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அந்த ஆயாம்மாவிடம் அவரது மாத சம்பளம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு உண்மையில் உடைத்திருக்கிறார்.

“2.5 லட்சமா…? உங்கள் வார்த்தை நிஜமாக வேண்டும் என நான் விரும்புகிறேன். இதெல்லாம் வெறும் வதந்தி தான் என கூறிய அவர், நான் சைப் அலி கான் – கரீனா வீட்டில் கடந்த 8 வருடமாக இருந்து வருகிறேன். அவர்களின் குழந்தைகள் உடன் தான் 24×7 இருக்கிறேன். அவர்கள் ஒருபோதும் என்னை வேறொருவர் போல நடத்தியது இல்லை. நாங்கள் சாப்பிடும் உணவை தான் அவர்களும் சாப்பிடுவார்கள். பணியார்களுக்கு தனி உணவு என அந்த வீட்டில் இல்லை. சில நாட்களில் சைப் அலி கான் சமைத்து எல்லோருக்கும் கொடுப்பார் என கூறி இருக்கிறார்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.