தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து தனது விடாமுயற்சியால் தற்போது தென்னிந்தியாவின் டாப் நடிகையாக வலம் வருகிறார்.
மையாசிட்டீஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதற்கான சிகிச்சையையும் மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள சமந்தா தான் மேடையில் கண்கலங்கியது குறித்து பேசியுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு சமந்தா ஒரு விழாவில் கண்கலங்கிய வீடியோ ஒன்று வைரல் ஆனது. இந்த நிலையில் தற்போது அதற்கு விளக்கம் கொடுத்துள்ள சமந்தா, “மேடைகளில் நான் கண்களை துடைப்பதற்கு காரணம் நான் அழுவதனால் அல்ல. அதிக வெளிச்சத்தை பார்த்தால் எனக்கு கண்களில் கண்ணீர் வந்துவிடும். மற்றபடி நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்” என கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.