பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிபாலா இருவரும் காதலிப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து சினிமா பின்னணி எதுவுமே இல்லாத சமந்தா இந்த உயரத்திற்கு வந்ததற்கு காரணம் அவரின் உழைப்புதான். விவாகரத்து செய்த போது, இவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
தற்போது, வரை சமந்தா சிங்கிளாக தான் இருந்து வருவதாகவும் ஆனால் நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதாவை காதலித்து வருவதாக ஒரு வருடத்திற்கு முன்பே கிசுகிசுகள் எழுந்தது. முன்னதாக சமந்தா இன்ஸ்டாகிராமில் இன்னும் நடிகர் நாக சைதன்யாவின் பல போட்டோக்களை டெலிட் செய்யாமல் தான் இருக்கிறார்.
இதனைப் பார்த்து ரசிகர்கள் உங்கள் அன்புக்கு அவர் தகுதியானவர் இல்லை. உடனே அவரை டெலிட் பண்ணுங்க என தற்போது கமெண்ட்களில் கெஞ்சி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.