நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
விவாகரத்து பெற்ற இருவரும், அவரது கேரியரில் கவனம் செலுத்தினர். நாக சைதன்யா நடிகை சோபிதாவுடன் ஊர் ஊராக சுற்ற, பின்னர் காதல் வயப்பட்டு இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
இதையும் படியுங்க: விஜய் படத்தில் கமிட் ஆனதால் அடித்தது லக்… பிரபல நடிகருக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ!
சமந்தாவோ மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, மெல்ல மெல்ல குணமடைந்து தற்போது சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமந்தாவின் தனிமையை பார்த்த அவரது தாய் மற்றும் சகோதரர்கள் அவருக்கு 2வது திருமணம் செய்ய அழுத்தம் கொடுத்துள்ளனர்.
உறவினர் மகனை திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது. எது எப்படியோ சமந்தா நல்லா இருந்தா சரி என ரசிகர்கள் இப்போதே வேண்டிக்கொள்கின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.