நடிகை சமந்தா சினிமாவில் அறிமுகமான பின் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து முன்னணி நடிகையானார். நடிக்கும் போதே நாகசைதன்யாவுடன் காதல் ஏற்பட்டது.
இந்த காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதிக்க, இருவருரின் திருமணம் படு ஜோராக நடந்தது. ஆனால் 4 வருடத்தில் இந்த ஜோடிக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு விவாகரத்தில் முடிந்தது.
இதையும் படியுங்க : சூப்பர் ஸ்டார் படத்தில் இருந்து விலகிய தயாரிப்பு நிறுவனம்.. ரஜினி, அஜித்தால் திவால் ஆகிறதா?
ஒரு பக்கம் மனவேதனையில் தவித்த சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சினிமாவில் இருந்து தற்காலிக ஓய்வெடுத்தார்.
ஆனால் நாகசைதன்யா நடிகை சோபிதாவுடன் டேட்டிங் சென்று, இருவரும் காதல் வயப்பட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர்.
சமந்தாவோ நினைவுகளை அழிக்க முடியாமல் இருந்த நிலையில், இருவரும் காதலிக்கும் போது கையில் குத்திக் கொண்ட டாட்டூ ஒன்று வைரலாகி வந்தது
சமந்தா அதை தற்போதுதான் அழித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இவ்வளவு நாளா சமந்தா, நாக சைதன்யா மீது பிரியாமாகத்தான் இருந்துள்ளார் என நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.