சினிமா / TV

ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. நாக சைதன்யா 2வது திருமணம் குறித்து பதிலடி கொடுத்த சமந்தா!

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் 4 வருடத்தில் இந்த ஜோடி பிரிந்தது.

இருப்பினும் தனது கேரியரில் கவனம் செலுத்திய சமந்தா தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் மயோசிடைஸ் நோயால் அவதிப்பட்ட சமந்தா, அதில் இருந்து குணமாகி மீண்டும் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதையும் படியுங்க: இரண்டு ‘ஹாலிவுட்’ படத்தின் காப்பி…பட்டி டிங்கரிங் செய்யப்பட்டதா விடாமுயற்சி..!

மறுபக்கம் நாக சைதன்யா, நடிகை ஷோபிதாவை காதலித்து இரண்டாவதாக திருமணமும் செய்தார். இது சமந்தா ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தினாலும், சமந்தா இது குறித்து எதுவுமே பேசவில்லை.

நாக சைதன்யா 2வது திருமணம் : சமந்தா பதிலடி

இந்த நிலையில் நாக சைதன்யா இரண்டாவது திருமணம் குறித்து சமீபத்திய பேட்டியில் சமந்தாவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த திருமணத்தை பார்த்து பொறாமையா என கேட்டுள்ளனர்.

அதற்கு சமந்தா அளித்த பதிலில், ஐயையோ அப்படி எல்லாம் எதுவும் இல்லை, நான் எப்போதும் பொறாமையிடம் இருந்து விலகி இருப்பவள், இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

மோசமான விஷயங்களில் பொறாமையும் ஒன்று, என்னிடம் அதற்கு இடமில்லை என கூறிய சமந்தா, நாக சைதன்யா திருமணம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

அதே போல ஒரு பெண் திருமணமாகி குழந்தை பெற்றிருந்தால் முழுமையானவளாக பார்க்கிறார்கள், அது தவறு, பெண்ணுக்கு விதிக்கப்படும் தரநிலைகளை அவள் பூர்த்தி செய்யவில்லை என்றாலும் மகிழ்ச்சியாக, செழிப்பாகவும் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என பதிலடி கொடுத்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.