சினிமா / TV

செல்ஃபோனை 3 நாட்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்த சமந்தா? அவருக்குள்ள இப்படி ஒரு யோசனையா?

டாப் நடிகை

தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு மயோசிட்டீஸ் என்ற அரிய வகை நோய் இருப்பதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து அந்த நோய்க்கான சிகிச்சையையும் எடுத்துக்கொண்டு வருகிறார் சமந்தா. 

“சுபம்” என்ற தெலுங்கு திரைப்படத்தை தயாரித்த சமந்தா தற்போது “மா இன்டி பங்காரம்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது மொபைல் ஃபோனை 3 நாட்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்தது குறித்த ஒரு அனுபவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார். 

3 நாட்கள் ஸ்விட்ச் ஆஃப்! என்ன காரணம்?

“ஒரு முறை 3 நாட்கள் என்னுடைய மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்தேன். யாருடனும் தொடர்புகொள்ளவில்லை.  யாருடனும் பேசவில்லை. எவரையும் பார்க்கவுமில்லை. புத்தகமும் படிக்கவில்லை. எந்த வேலையையும் செய்யாமல் எனது மூளைக்கு முழு ஓய்வை கொடுத்தேன். அந்த 3 நாட்களும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை உணர்ந்தேன். 

என்னுடைய ஈகோவுக்கும் செல்ஃபோனுக்கும் தொடர்பு இருப்பதாக எனக்கு தோன்றியது.  நான் யார்? என்ன சாதித்தேன்? என்பதை எனது செல்ஃபோன்தான் சொல்கிறது. அது இல்லாதபோது, நான் ஒரு சாதாரண ஆளாக உணர்ந்தேன். பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் செல்ஃபோன் நம்மை செயற்கையான விஷயங்களுக்குள் தள்ளி விடுகின்றது. நமது சுய முன்னேற்றத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் செல்ஃபோன் எவ்வளவு தடையாக இருக்கிறது என்பதை உணர்ந்தேன்” என கூறியுள்ளார். இவரது இப்பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

Arun Prasad

Recent Posts

பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…

17 hours ago

கஞ்சா வாங்க ஒடிசா போன தமிழக இளைஞர்? தாய்க்கு வந்த போன் கால் : ஷாக் சம்பவம்!

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…

18 hours ago

ரேஸ் காருக்குள் குழந்தையை வைத்து விளையாட்டு காட்டிய AK? இணையத்தில் வெளியான கியூட் வீடியோ!

ரேஸர் அஜித்குமார் அஜித்குமார் தற்போது உலக நாடுகள் பலவற்றில் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சில…

19 hours ago

முதல் நாளிலேயே குப்புற கவிழ்ந்த ஃபீனிக்ஸ்? வீழான்னு சொல்லிட்டு இப்படி விழுந்து கிடக்குறீங்களே!

பீனிக்ஸ் விழான்? விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…

19 hours ago

அஜித் கொலைக்கு பின் தனிப்படையை கலைத்துள்ளார் CM.. ஆனால் நிகிதா : கூட்டணி கட்சி பிரமுகர் பரபரப்பு!

அஜித் குமார் கொலைக்கு பிறகு தனிப்படையை அரசு கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.மடப்புரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்க: திமுக…

20 hours ago

திமுக கூட்டணியில் பாமகவுக்கு இடமில்லை.. சொல்கிறார் காங்கிரஸ் எம்பி..!!

விருதுநகர் அருகே உள்ள சின்ன தாதம்பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட திருமண…

20 hours ago

This website uses cookies.