புஷ்பா 2 வெளியான போது திரையரங்கு கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.இந்த நிகழ்வில் அல்லு அர்ஜுன் மீது வழக்கு கொடுத்து,அவர் திடீரென நேற்று அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
பின்பு,அவர் இன்னைக்கு ஜாமினில் வெளியே வந்து வீடு திரும்பினார்.திரையுலகை சேர்ந்த பலர்,அல்லு அர்ஜுனுக்கு ஆறுதல் கூறியும்,முக்கிய தெலுங்கு நடிகர்கள்,நண்பர்கள் அவருடைய வீட்டுக்கு சென்றும் ஆறுதல் தெரிவித்தனர்.
இதையும் படியுங்க: கபாலி பட நடிகைக்கு “பெண்குழந்தை”…வாழ்த்து மழையில் தாயும் சேயும்..!
இந்நிலையில் அவர் வீட்டுக்கு சென்றவுடன் அவரது மனைவி அவரை அணைத்துக்கொண்டு முத்தமிட்டு ஆனந்த கண்ணீர் விடுவார்கள்,பின்பு அல்லு அர்ஜுன் தன்னுடைய மகனை கட்டிப்பிடித்து தூக்குவார்.இந்த வீடியோ வெளியானதையடுத்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அந்த வகையில் நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில்,அவரது மனைவி ஆனந்த கண்ணீர் விடுவதை போட்டு அல்லு அர்ஜுனுக்கு ஆறுதல் கூறி,நான் அளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து விக்னேஷ் சிவனும் நீங்கள் வீட்டுக்கு வருவதை காண தான் ஆவலுடன் இருந்தோம்,உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் என்னுடைய வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இப்படிபல சினிமா பிரபலங்கள்,ரசிகர்கள்,அல்லு அர்ஜுனுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.