புஷ்பா 2 வெளியான போது திரையரங்கு கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.இந்த நிகழ்வில் அல்லு அர்ஜுன் மீது வழக்கு கொடுத்து,அவர் திடீரென நேற்று அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
பின்பு,அவர் இன்னைக்கு ஜாமினில் வெளியே வந்து வீடு திரும்பினார்.திரையுலகை சேர்ந்த பலர்,அல்லு அர்ஜுனுக்கு ஆறுதல் கூறியும்,முக்கிய தெலுங்கு நடிகர்கள்,நண்பர்கள் அவருடைய வீட்டுக்கு சென்றும் ஆறுதல் தெரிவித்தனர்.
இதையும் படியுங்க: கபாலி பட நடிகைக்கு “பெண்குழந்தை”…வாழ்த்து மழையில் தாயும் சேயும்..!
இந்நிலையில் அவர் வீட்டுக்கு சென்றவுடன் அவரது மனைவி அவரை அணைத்துக்கொண்டு முத்தமிட்டு ஆனந்த கண்ணீர் விடுவார்கள்,பின்பு அல்லு அர்ஜுன் தன்னுடைய மகனை கட்டிப்பிடித்து தூக்குவார்.இந்த வீடியோ வெளியானதையடுத்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அந்த வகையில் நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில்,அவரது மனைவி ஆனந்த கண்ணீர் விடுவதை போட்டு அல்லு அர்ஜுனுக்கு ஆறுதல் கூறி,நான் அளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து விக்னேஷ் சிவனும் நீங்கள் வீட்டுக்கு வருவதை காண தான் ஆவலுடன் இருந்தோம்,உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் என்னுடைய வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இப்படிபல சினிமா பிரபலங்கள்,ரசிகர்கள்,அல்லு அர்ஜுனுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.