புஷ்பா 2 வெளியான போது திரையரங்கு கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.இந்த நிகழ்வில் அல்லு அர்ஜுன் மீது வழக்கு கொடுத்து,அவர் திடீரென நேற்று அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
பின்பு,அவர் இன்னைக்கு ஜாமினில் வெளியே வந்து வீடு திரும்பினார்.திரையுலகை சேர்ந்த பலர்,அல்லு அர்ஜுனுக்கு ஆறுதல் கூறியும்,முக்கிய தெலுங்கு நடிகர்கள்,நண்பர்கள் அவருடைய வீட்டுக்கு சென்றும் ஆறுதல் தெரிவித்தனர்.
இதையும் படியுங்க: கபாலி பட நடிகைக்கு “பெண்குழந்தை”…வாழ்த்து மழையில் தாயும் சேயும்..!
இந்நிலையில் அவர் வீட்டுக்கு சென்றவுடன் அவரது மனைவி அவரை அணைத்துக்கொண்டு முத்தமிட்டு ஆனந்த கண்ணீர் விடுவார்கள்,பின்பு அல்லு அர்ஜுன் தன்னுடைய மகனை கட்டிப்பிடித்து தூக்குவார்.இந்த வீடியோ வெளியானதையடுத்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அந்த வகையில் நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில்,அவரது மனைவி ஆனந்த கண்ணீர் விடுவதை போட்டு அல்லு அர்ஜுனுக்கு ஆறுதல் கூறி,நான் அளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து விக்னேஷ் சிவனும் நீங்கள் வீட்டுக்கு வருவதை காண தான் ஆவலுடன் இருந்தோம்,உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் என்னுடைய வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இப்படிபல சினிமா பிரபலங்கள்,ரசிகர்கள்,அல்லு அர்ஜுனுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.