கணவன் மனைவியா வாழ்ந்திருக்காங்க… படுக்கையறையில் உச்சம் தொட்ட சமந்தா – விஜய் தேவர்கொண்டா!

நடிகை சமந்தா தெலுங்கில் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள குஷி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் நேற்று படம் ரிலீஸ் ஆனது.

இதில் சமந்தா – விஜய் தேவர்கொண்டா இருவரும் ரியல் கணவன் மனைவியாக வாழ்ந்துள்ளார்கள். சமந்தா பேகம் என்ற முஸ்லீம் பெண்ணாக பொய்யாக நடிக்கிறார். அதனை ஹீரோ விஜய் தேவர்கொண்டா கண்டுபிடித்து சமந்தா பேகம் இல்லை பிராமின் பெண் என தெரிந்துக்கொள்கிறார். அதன் பின்னர் இரு வீட்டாரும் பேசி திருமணத்தை நடத்த திட்டமிடுகிறார்கள்.

ஆனால், சமந்தாவின் தந்தை இருவரின் ஜாதகம் சரியில்லை என்று திருமணத்திற்கு பிரச்சனை ஏற்படுத்துகிறார். இதனால் கிட்டத்தட்ட திருமணம் நின்றுபோகிறது. ஆனால், சமந்தா – விஜய் தேவர்கொண்டா இருவருக்கும் இடையே உள்ள காதலால் பிரிய மனமில்லாமல் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டு தனிக்குடித்தனம் செல்கிறார்கள்.

பின்னர் கணவன் மனைவியாக இருவரும் மிகவும் நெருக்கமாக படுக்கையறை காட்சிகள், லிப்லாக் சீன் உள்ளிட்டவற்றில் ரியல் கணவன் – மனைவியாகவே நடித்துள்ளனர். இதனிடையே அவ்வப்போது சின்ன சின்னப்பிரச்சனை ஏற்படுகிறது. அதையும் தாண்டி காதல் அவர்களை ஒருங்கிணைக்கிறது. இது அனைத்தும் எல்லோரது லைஃபிலும் கனெக்ட் ஆகும் வகையில் தத்ரூபமாக படமெடுத்திருக்கிறார் இயக்குனர். மொத்தத்தில் குஷி ரசிகர்களை செம குஷியாக்கிவிட்டது.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.