சினிமா / TV

காதல் ஆசை யாரை விட்டது..ட்ரெண்ட் ஆகும் சமந்தா வீடியோ..யார் அந்த நபர்?

சமந்தாவின் காதல் விரிசல்

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது நாக சைதன்யாவை காதலிக்க ஆரம்பித்தார்.

அவர்களது காதலுக்கு முதலில் சைதன்யாவின் வீட்டில் ஒப்புதல் கிடைக்காததால் சில காலம் திருமணத்துக்காக காத்திருந்தார்கள். ஒருவழியாக க்ரீன் சிக்னல் கிடைத்தவுடன் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் கிறிஸ்தவ முறைப்படியும், ஹிந்து முறைப்படியும் திருமணம் நடைபெற்றது.

சில காலம் சேர்ந்து வாழ்ந்த இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர் .அதன் பின்பு மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து கொஞ்ச கொஞ்சமாக மீண்டு படத்தில் நடித்தார்.

இதையும் படியுங்க: 10வருடத்திற்கு முன்பே மேஜர் முகுந்தை கொண்டாடிய மலையாள படம்:அட இது தெரியாம போச்சே ….!

சமந்தாவின் காதல் வலை

அந்தவகையில் ராஜ்&டிகே இயக்கத்தில் “சிட்டாடல் ஹனி பன்னி” வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். அது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியானது. அதில் சமந்தாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் சமந்தா தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதாவது ஒருவருடன் கை பிடித்தபடி ஒரு நபருடன் நடந்து வருவது போல இருக்கும் . அந்த நபர் ஒரு தொழிலதிபர் என்று கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் இது காதலாக இருந்தால் நன்றாக இருக்கும் என சமந்தாவை வாழ்த்தி வருகின்றனர்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.